
குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.